மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கான பள்ளி மாணாக்கர்களின் பெயர் பட்டியல் விடுபட்டிருந்தால் உடன் விவரங்கள் சமர்பிக்ககோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மார்ச் 2019ம் மாதம் நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கான பள்ளி மாணாக்கரின் பெயர் பட்டியலில் சேர்க்கப்படாத மாணவர்கள் எவரேனும் இருப்பின் அம்மாணவரின் விவரத்தினை இத்துடன் இணைக்ப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 24-01-2019 அன்று மாலை 04.00 மணிக்குள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ5 பிரிவு எழுத்தரிடம் நேரில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாய்ப்பு கடைசி  வாய்ப்பு என இறுதியாக தெரிவிக்கப்படுகிறது.

pl click the blow link

form

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்