மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்றுவருதல்- அனைத்து அரசு/ நகரவை/ நிதியுதவி/சுயநிதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் அனைத்து வேலை நாட்களிலும் பள்ளி வேலை நேரத்தில் பள்ளிக்கு வருகைபுரிய தெரிவித்தல்

அனைத்து அரசு/ நகரவை/ நிதியுதவி/சுயநிதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்றுவருதல்- அனைத்து அரசு/ நகரவை/ நிதியுதவி/சுயநிதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் அனைத்து வேலை நாட்களிலும் பள்ளி வேலை நேரத்தில் பள்ளிக்கு வருகைபுரிந்து சேர்க்கை  பணியினை மேற்கொள்ள தெரிவித்தல்.

மேலும், பாட ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வருகைபுரிந்து மாணவர் சேர்க்கையினை தலைமையாசிரியருடன் இணைந்து மேற்கொள்ளுதல் மற்றும் கல்வி தொலைகாட்சி வகுப்பில் பங்கேற்க செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை/ நிதியுதவி/சுயநிதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE  PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.