2020-21ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 12ம் வகுப்பு வரை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 15.09.2020 நிலவரப்படியான மாணவர் சேர்க்கை விவரத்தை( 17.08.2020 முதல் 15.09.2020 வரை சேர்ந்துள்ள மொத்த மாணவர்கள் எண்ணிக்கை) நாளை(15.09.2020)  மாலை 3.00க்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/ அரசு நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள்,

2020-21ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 12ம் வகுப்பு வரை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 15.09.2020 நிலவரப்படி  மாணவர் சேர்க்கை விவரத்தை (17.08.2020 முதல் 15.09.2020 வரை சேர்ந்துள்ள மொத்த மாணவர் எண்ணிக்கையினை) இணைப்பினை Click செய்து   15.09.2020 அன்று  மாலை 3.00க்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/ அரசு நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

15.09.2020 வரை சேர்ந்துள்ள மொத்த மாணவர்கள் எண்ணிக்கையினை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்