கலைத்திருவிழா மாநில அளவில் நடைபெறுதல் தேதி மாற்றம் (16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறுதல்) தெரிவித்தல்

சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள்,

கலைத்திருவிழா சார்பாக மாநில அளவில் கலந்துகொள்ளும் மாணவ மாணவியர்கள் ஏற்கனவே குறிப்பிட்ட தேதி இரத்து செய்யப்பட்டுள்ளதால் தற்போது  நாமக்கல் மாவட்டத்தில் எற்கனவே குறிப்பிட்ட இடங்களில் 16.08.2018 மற்றும் 17.08.2018 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து ஏற்கனவே குறிப்பிட்ட அறிவுரைப்படி தகவலை மாணவர்களுக்கு தெரிவித்து உரிய நடடிவக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.