அரசு / நகராட்சி / ஆதிதிநல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான  ஆய்வுக் கூட்டம்  16.09.2022 அன்று காலை 9.30 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலரால் நடத்தப்படுதல் – கூட்டப்பொருள்களுடன் தலைமை ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ள தெரிவித்தல்

அனைத்து அரசு / நகராட்சி / ஆதிதிநல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு,

அரசு / நகராட்சி / ஆதிதிநல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான  ஆய்வுக் கூட்டம்  16.09.2022 அன்று காலை 9.30 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலரால் நடத்தப்படுதல் – கூட்டப்பொருள்களுடன் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல் இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி, தக்க நடவடிக்கை மேற்கொண்டு உரிய நேரத்தில் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர் கூட்டப்பொருள்களுடன், தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்