அரசு/ அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு -2019-20 அரையாண்டு தேர்வுகளுக்கு பின் பள்ளிகள் திறக்கும் நாள் 06.01.2020 என அறிவிக்கப்பட்டுள்ளது

அரசு/ அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

2019-20 அரையாண்டு தேர்வுகளுக்கு பின் பள்ளிகள் திறக்கும் நாள் 06.01.2020 என அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து  நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு/ அரசு நிதிவுதவி பள்ளி தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE DSE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.