அனைத்துவகை பள்ளிகளில் செப்டம்பர் 1 முதல் நவம்பர் 30-ஆம் தேதிவரை இரத்த சோகை, தன் சுத்தம், குடற்புழு நீக்கம், கை கழுவுதல் குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்,

அனைத்துவகை பள்ளிகளில் செப்டம்பர் 1 முதல் நவம்பர் 30-ஆம் தேதிவரை இரத்த சோகை, தன் சுத்தம், குடற்புழு நீக்கம், கை கழுவுதல் குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்