EXAMINATION

NTS EXAM DECEMBER 2020 – பள்ளி அளவில் மாணவர்களின் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய கூடுதலாக 05.12.2020 ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது தெரிவித்தல்-சார்பாக

NTS EXAM DECEMBER 2020 – பள்ளி அளவில் மாணவர்களின் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய கூடுதலாக 05.12.2020 ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது தெரிவித்தல்-சார்பாக

அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள்  மெட்ரிக் பள்ளிகள் ஆங்கிலோ இந்தியன் CBSE   மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளி  முதல்வர்கள் கவனத்திற்கு தேசிய திறனாய்வு தேர்வு டிசம்பர்-2020 - மாணவர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் கூடுதலாக நாளை 05-12-2020 ஒரு நாள்  மட்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது,எனவே சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை  பள்ளி அளவில் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்டுகிறார்கள்,  பிறகு உள்ளீடு செய்ய வாய்ப்புகள் வழங்கப்படமாட்டாது என திட்டவட்டமாக அரசு தேர்வு இயக்ககத்தால் தெரிவிக்கப்படுகிறது. மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு  உரிய  காலத்திற்குள் உள்ளீடு செய்யப்படாமலிருப்பின் அதற்கு சார்ந்த தலைமை ஆசிரியர்களே முழு பொறுப்பு ஏற்க்கப்படவேண்டும் எனவும் தெரிவிக்க
தொழில் நுட்ப பயிலக பட்டயப்படிப்பு / பட்டப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2020-2021 கல்வி ஆண்டிற்கான படிப்புதவி தொகை  விண்ணப்பம் கோருதல்

தொழில் நுட்ப பயிலக பட்டயப்படிப்பு / பட்டப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2020-2021 கல்வி ஆண்டிற்கான படிப்புதவி தொகை விண்ணப்பம் கோருதல்

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள  அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 4270-VOCATIONAL TECHNICAL EXAM SCHOLARSHIP 2020-2021 Application to get Scholarship from Natioanl Teachers Welfare Fund முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

வேலூர் மாவட்டம்- 2020-2021 ஆம் கல்வி ஆண்டின் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்கை நடந்து முடிந்த பள்ளியின் EMIS இணையதளத்தில் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்யக் கோருதல்-சார்பாக

அனைத்து வகை உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டம்- 2020-2021 ஆம் கல்வி ஆண்டின் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்கை நடந்து முடிந்த பள்ளியின் EMIS இணையதளத்தில் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்யக் கோருதல் சார்பாக கீழ்க்காணும் செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS   முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்   பெறுநர் அனைத்து வகை உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் உரிய நடவடிக்கைகாகவும் அனுப்பலாகிறது.
நினைவூட்டு – NTS EXAM DECEMBER 2020 – பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதல்வர்களுக்கான கூடுதல் அறிவுரைகள்

நினைவூட்டு – NTS EXAM DECEMBER 2020 – பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதல்வர்களுக்கான கூடுதல் அறிவுரைகள்

நினைவூட்டு அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள்  மெட்ரிக் பள்ளிகள் ஆங்கிலோ இந்தியன் CBSE   மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளி  முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள்  மெட்ரிக் பள்ளிகள் ஆங்கிலோ இந்தியன் CBSE   மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளி  முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மாணவர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் 04-12-2020 அன்றுக்குள்  பள்ளிஅளவில் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் உள்ளீடு செய்யப்படவேண்டும். 04-12-2020க்கு  பிறகு உள்ளீடு செய்ய வாய்ப்புகள் வழங்கப்படமாட்டாது என திட்டவட்டமாக அரசு தேர்வு இயக்ககத்தால் தெரிவிக்கப்படுகிறது. மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு  உரிய  காலத்திற்குள் உள்ளீடு செய்யப்படாம
வேலூர் மாவட்டம்- தேர்வுகள்-தேசிய திறனாய்வுத் தேர்வு டிசம்பர்-2020 மேல்நிலை / இடைநிலை/ சி.பி.எஸ்.இ  பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தேசிய திறனாய்வுத் தேர்வு தொடர்பான அறிவுரைகள் மற்றும் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது -சார்பாக

வேலூர் மாவட்டம்- தேர்வுகள்-தேசிய திறனாய்வுத் தேர்வு டிசம்பர்-2020 மேல்நிலை / இடைநிலை/ சி.பி.எஸ்.இ பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தேசிய திறனாய்வுத் தேர்வு தொடர்பான அறிவுரைகள் மற்றும் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது -சார்பாக

அனைத்து மேல்நிலை/உயர்நிலை/சி.பி.எஸ்.இ பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டம்- தேர்வுகள்-தேசிய திறனாய்வுத் தேர்வு டிசம்பர்-2020 மேல்நிலை / இடைநிலை/ சி.பி.எஸ்.இ பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தேசிய திறனாய்வுத் தேர்வு தொடர்பான  கீழ்க்குறிப்பிட்டுள்ள அறிவுரைகள்  மற்றும் செய்தி குறிப்பு பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மேல்நிலை/உயர்நிலை/சி.பி.எஸ்.இ பள்ளி தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING PRESS RELEASE NTSECLICK HERE TO DOWNLOAD THE PRESS RELEASE CLICK HERE TO DOWNLOAD THE G.O   முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்   பெறுநர் அனைத்து மேல்நிலை/உயர்நிலை/சி.பி.எஸ்.இ பள்ளி தலைமைஆசிரியர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காவும் அனுப்பல
சிறப்புத் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 10ம் வகுப்பு மாணவர்கள் 11ம் வகுப்பில் சேர்க்கை செய்தல் தொடர்பாக.

சிறப்புத் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 10ம் வகுப்பு மாணவர்கள் 11ம் வகுப்பில் சேர்க்கை செய்தல் தொடர்பாக.

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன்இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள விவரங்களை நடைமுறைப்படுத்துமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 2585 முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.
செப்டம்பர்/ அக்டோபர் 2020 – 10ம் வகுப்பு ,மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு துணைப் பொதுத் தேர்வெழுதிய  தேர்வர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை / மதிப்பெண் பட்டியலை 17.11.2020 முதல் பெற்றுக் கொள்ள செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது-சார்பாக

செப்டம்பர்/ அக்டோபர் 2020 – 10ம் வகுப்பு ,மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு துணைப் பொதுத் தேர்வெழுதிய தேர்வர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை / மதிப்பெண் பட்டியலை 17.11.2020 முதல் பெற்றுக் கொள்ள செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது-சார்பாக

அனைத்து உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு செப்டம்பர்/ அக்டோபர் 2020 பத்தாம் வகுப்பு ,மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு துணைப் பொதுத் தேர்வெழுதிய தேர்வர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ் / மதிப்பெண் பட்டியலை 17.11.2020 முதல் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் மூலமாக பெற்றுக் கொள்ளுமாறு கீழ்க்குறிப்பிட்டுள்ள  செய்தி குறிப்பினை தறவிறக்கம் செய்து   தங்கள் பள்ளி அறிவிப்பு பலகையின் மூலம் மாணவர்களுக்கு தெரியப்படுத்துமாறு அனைத்து உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PRESS RELEASE  முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் வேலூர் மாவ
செப்டம்பர்/ அக்டோபர் 2020 மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு துணைப் பொதுத் தேர்வெழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு  விடைத்தாள் நகலினை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்வது,மறுகூட்டல் , மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் தொடர்பாக செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது-சார்பாக

செப்டம்பர்/ அக்டோபர் 2020 மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு துணைப் பொதுத் தேர்வெழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு விடைத்தாள் நகலினை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்வது,மறுகூட்டல் , மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் தொடர்பாக செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது-சார்பாக

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு செப்டம்பர்/ அக்டோபர் 2020 மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு துணைப் பொதுத் தேர்வெழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு விடைத்தாள் நகலினை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்வது,மறுகூட்டல் , மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் தொடர்பாக கீழ்க்குறிப்பிட்டுள்ள  செய்தி குறிப்பினை பதிவிறக்கம் செய்து தங்கள் பள்ளியின்  அறிவிப்பு பலகையில் இது தொடர்பாக மாணவர்களுக்கு தெரியப்படுத்துமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PRESS RELEASE முதன்மைக் கல்வி அலுவலர்,  வேலூர்   பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல
மார்ச் 2020 மற்றும் அக்டோபர் 2020ல் நடைபெற்ற பொதுத் தேர்வுகளுக்குவழங்கப்பட்ட எழுது பொருட்களில் மீதமுள்ள எழுதுபொருட்களை  கல்புதுர் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க கோருதல்

மார்ச் 2020 மற்றும் அக்டோபர் 2020ல் நடைபெற்ற பொதுத் தேர்வுகளுக்குவழங்கப்பட்ட எழுது பொருட்களில் மீதமுள்ள எழுதுபொருட்களை கல்புதுர் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க கோருதல்

அனைத்து  பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 2454 b4 2020 002369   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல்   மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர்  தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.  
2020-2021 ஆம் கல்வியாண்டு- மேல்நிலை பொதுத் தேர்வு – தேர்வு மையங்களின் இணைப்பு பள்ளிகள்  மாற்றம் குறித்த விவரத்தினை கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உடன் சமர்பிக்க கோருதல் -சார்பு

2020-2021 ஆம் கல்வியாண்டு- மேல்நிலை பொதுத் தேர்வு – தேர்வு மையங்களின் இணைப்பு பள்ளிகள் மாற்றம் குறித்த விவரத்தினை கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உடன் சமர்பிக்க கோருதல் -சார்பு

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2020-2021 ஆம் கல்வியாண்டு- மேல்நிலை பொதுத் தேர்வு - தேர்வு மையங்களின் பள்ளிகளின் இணைப்பு மாற்றம் குறித்த விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 04.11.2020 மாலை 4.00 மணிக்குள்  வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவில் உடன் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING AND FORM முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.