Author: ceo

நினைவூட்டு – //அவசரம்//   அனைத்து அரசு/அரசுநிதியுதவி  உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு  

 மேல்நிலை இரண்டாமாண்டு  மற்றும் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்களை மேலே உள்ள google Sheet-ல் பதிவிடும் படி 26.07.2023 அன்று பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. எனினும் இதுநாள் வரை ஒருசில பள்ளிகள் இன்றைய 28.07.2023 பிற்பகல் 2.00 மணி   நிலவரப்படி  பதிவுகள் மேற்கொள்ளவில்லை. https://docs.google.com/spreadsheets/d/1g264xZe0EZSBJ6wCoOkX4kjLF5S43gPMOHWYV7QWbAA/edit?usp=sharing மேலும் இன்று 28.07.2023 மேல்நிலை முதலாமாண்டு ஜூன்/ஜூலை -2023 துணைத் தேர்வு  தேர்ச்சி முடிவுகள்  வெளியாகியுள்ள நிலையில்  , துணைத்தேர்வில் தேர்ச்சி  பெற்ற மாணவர்களின் விவரம்  இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Sheet -ல்  இன்று (28.07.2023) மாலை 5.00 மணிக்குள் பதிவுகள் மேற்கொள்ள சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் மீள தெரிவிக்கப்படுகிறது. ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் ப

வேலூர் மாவட்டம் – பள்ளிக் கல்வி – 2023 -2024 ஆம் ஆண்டிற்கான – பள்ளிசெல்லா குழந்தைகள் / இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனுடைய குழந்தைகள் மற்றும் இடம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் கண்டறிவதற்கான கணக்கெடுப்பு பணிமேற்கொள்ளுதல் – வழிகாட்டு நெறிமுறைகள் – சார்பு

CIRCULARS
pdfrendition1Download OOSCDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து அரசு / நிதியுதவி உயர்நிலை /மேல்நிலைப்லைப்பள்ளித் தலைமை அசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வாழ்வியல் திறன் – மாணவர்களுக்கு உயர்தொழில்நுட்ப ஆய்வகத்தின் மூலம் கணினி வாயிலாக பயிற்சி அளித்தல் – தொடர்பாக

CIRCULARS
3162.B5.28.07.2023-மனநலம்-ம-வாழ்வியல்-தறின்பயிற்சி.Download //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள், அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – அரசு உண்டு உறைவிட பள்ளிகள் மற்றும் நிலுவையில் உள்ள அனைத்து வகை அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு – 19.08.2023ல் செய்தல் – வழிகாட்டுதல்கள் வழங்குதல் – சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், கருத்தாளர்களுக்கு (BRTEs) பயிற்சி வழங்குதல் மற்றும் சார்ந்த பள்ளியின் பெற்றோர்களுக்கு கூட்டம் நடத்துதல் – தொடர்பாக

CIRCULARS
SMC-Reconstitution-19.08.2023-ProceedingDownload SMC-Reconstitution-19.08.2023-Annexures-1-2-3Download

// தனி கவனம் //மிக மிக அவசரம் //வேலூர் மாவட்டம்-மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் – 2023-2024 ஆம் கல்வியாண்டு – 11ம் வகுப்பு பயிலும் அனைத்து இன மாணவ / மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்கான இறுதி தேவைப்பட்டியல் மற்றும் 2022-2023ஆம் கல்வியாண்டின் இருப்பு விவரம் –கீழே இணைக்கப்பட்டுள்ள படிவம் I & II பூர்த்தி செய்து 28.07.2023 மாலை 5.00 மணிக்குள்  இவ்வலுவலக ‘அ4’ பிரிவு எழுத்தரிடம் ஓப்படைக்குமாறு அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி பெறும் மற்றும் பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளில் சுயநிதி   பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
“ இது மிக மிக அவசரம் காலதாமதம் ஏற்படின் பள்ளி தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் “ CYCLE-2023-2024Download padivam-I-IIDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அரசு / அரசு நிதியுதவி பெறும் மற்றும் பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளில் சுயநிதி பள்ளி தலைமை ஆசிரியர்கள்.

மேல்நிலை முதலாமாண்டு துணைத்தேர்வு -ஜூன்/ஜூலை -2023 தேர்வுமுடிவுகளை மதிப்பெண் பட்டியலாக பதிவிறக்கம் செய்தல் மற்றும் விடைத்தாள் நகல் /மறுகூட்டல் விண்ணப்பித்தல் தொடர்பான -செய்திக்குறிப்பு விவரம் -தெரிவித்தல் -சார்பு

அனைத்து அரசு /நகரவை /ஆதிதிராவிடர் நல /நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு HSE-FIRST-YEAR-SUPPLEMENTARY-EXAM-JUNE-JULY-2023-RESULT-AND-SCAN-COPY-PRESS-RELEASEDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து அரசு /நகரவை /ஆதிதிராவிடர் நல /நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் )அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி – 01.01.2023ல் உள்ளவாறு அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்த முதுகலை பாட ஆசிரியர்கள் / உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்து கருத்துருக்கள் பெறப்பட்டு உத்தேச பெயர் பட்டியல் வெளியிட்டமை – திருத்தம், நீக்கம் மற்றும் சேர்த்தல் – தொடர்பாக

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் HSS-PANEL-2023-Download HM-PANEL-2023-11Download

பள்ளிக் கல்வி – தெல்லியல் துறை மூலம் நடத்தப்படும் பயிற்சியில் கலந்துகொள்ள ஏதுவாக கீழ்க்காணும் பள்ளி ஆசிரியர்களை விடுவித்தல் -தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
Archaeology-Training-VLRDownload Archeological-Training-Teachers-list-VLRDownload // ஒப்பம் // //செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் சார்ந்த பள்ளித் தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி -வேலூர் மாவட்டம் -10 மற்றும் 12ம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய மாணவர்களுக்கு பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குதல் -உயர்கல்வி /ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் விண்ணபிக்க வழிகாட்டுதல்கள் -வழங்குதல் -சார்பு

CIRCULARS
அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித்  தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு.  98-L1Download செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து அரசுஉயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித்  தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு முதல்வர் (பொ),DIET,இராணிப்பேட்டை,(உரிய நடவடிக்கையின் பொருட்டு)

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறையின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, நெகிழி பயன்பாடு குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தும் பொருட்டு, சுற்றுச்சூழல் செயல்பாடுகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு சம்பந்தமாக செயல்பாடுகளை மேற்கொள்ள உள்ளனர்.  எனவே அனைத்து தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நெகிழி ஒழிப்பின் அவசியத்தை எடுத்துரைத்து கீழே வழங்கப்பட்டுள்ள இணையதளப்  பக்கத்தில் தங்களுடைய பள்ளியின் பெயரை பதிவு செய்து கொண்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். //அவசரம்//  // தனி கவனம்// 

CIRCULARS
அனைத்து அரசு /உதவி பெறும் /தனியார் /நடுநிலை ,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித்  தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு.  தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறையின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, நெகிழி பயன்பாடு குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தும் பொருட்டு, சுற்றுச்சூழல் செயல்பாடுகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு சம்பந்தமாக செயல்பாடுகளை மேற்கொள்ள உள்ளனர்.  எனவே அனைத்து தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நெகிழி ஒழிப்பின் அவசியத்தை எடுத்துரைத்து கீழே வழங்கப்பட்டுள்ள இணையதளப்  பக்கத்தில் தங்களுடைய பள்ளியின் பெயரை பதிவு செய்து கொண்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகளின் படி செயல்பட