Author: ceo

நினைவூட்டு -வேலூர் மாவட்டம் – சென்னை -6, தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம், 2023 -2024 ஆம் ஆண்டிற்கான 10ம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள், கணித தீர்வு மற்றும் கணித COME புத்தகங்கள்  கொணவட்டம், அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றுக்கொள்ள தெரிவித்தல் – சார்பு  

CIRCULARS
அனைத்து உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு pta-solution-book-23.01.2024Download                  //ஓம்.செ.மணிமொழி //                                                                                           &nbs

NMMS-பிப்ரவரி -2024 -தேர்வு நாள் -03.02.2024 தேர்வுமையப் பெயர் பட்டியல் மற்றும் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு -பதிவிறக்கம் -பள்ளிகளுக்கு -தெரிவித்தல் -சார்பு

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்புதவித் தேர்வுத் நாள் 03.02.2024  இணைப்பில் காணும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகளை பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். NMMS-2024-HALL-TICKET-AND-NR-DOWNLOADING-INSTRUCTIONSDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் . நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

பள்ளிக் கல்வி – “தீராக்காதல் திருக்குறள்” என்ற திட்டத்தின் கீழ் திருக்குறள் மாநாடு நடைபெறுதல் சார்பாக – மாவட்ட அளவில் சிறுகதை எழுதுதல் போட்டி மற்றும் குறளோவியம் – ஓவியம் வரைதல் போட்டி மாவட்ட அளவில் நடைபெறுதல் – மாணவர்களை போட்டியில் பங்கேற்க செய்தல் – தொடர்பாக

CIRCULARS
156.B5.22.01.2024-மாவட்ட-அளவில்-சிறுகதை-போட்டி-ஓவியப்-போட்டிDownload பெறுநர் – தலைமையாசிரியர், அனைத்து அரசு /நிதியுதவி / தனியார்  உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி), வேலூர் மாவட்டம். தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது. ) மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்), வேலூர் மாவட்டம். தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப             தெரிவிக்கப்படுகிறது.) தலைமையாசிரியர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, வேலூர் (போட்டிகள் நடைபெறுவதற்கு போதிய வசதி செய்து தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார். ) (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

தேர்தல்கள் – 14வது தேசிய வாக்காளர் தினம் 2024 – ஜனவரி 25ம் தேதி கொண்டாடுவது சம்மந்தமாக 24.01.2024 அன்று காலை 11.30 மணிக்கு தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றல் – தொடர்பாக

CIRCULARS
234.B5.22.01.2024-தேசிய-வாக்காளர்-தினம்-உறுதிமொழிDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ் வேலூர் மாற்றுத்திறனாளிகள் நலசங்கத்தின் சார்பாக கோரிய தகவல்கள் அனுப்பக் கோருதல் – சார்பு

CIRCULARS
பெறுநர், தாளாளர்கள்/ தலைமை ஆசிரியர்கள் அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ் வேலூர் மாற்றுத்திறனாளிகள் நலசங்கத்தின் சார்பாக கோரிய தகவல்கள் அனுப்பி வைக்குமாறு அனைத்து அரசு உதவி பெறும் பள்ளித்தாளாளர்கள்/ தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் 5224-RTIDownload

14வது தேசிய வாக்காளர் தினவிழா 2024 -அனைத்து வாக்குச் சாவடி மையங்கள்/ வாக்குச்சாவடி நிலையங்கள் (All Designated Locations / All Polling Stations) பள்ளிகள் வருகின்ற 25.01.2024 அன்று திறந்திருக்க தகவல் தெரிவித்தல் – சார்ந்து

CIRCULARS
பெறுநர், தலைமையாசிரியர் அரசு உயர்/மேல்நிலை/ நகரவை/ உதவிபெறும் பள்ளிகள், வேலூர் மாவட்டம். 14வது தேசிய வாக்காளர் தினவிழா 2024 அனைத்து வாக்குச் சாவடி மையங்கள்/வாக்குச்சாவடி நிலையங்கள் (All Designated Locations / All Polling Stations) வருகின்ற 25.01.2024 அன்று வாக்குச்சாவடி மையங்களாக உள்ள அனைத்து வகை பள்ளிகள் காலை 9.00 மணியளவில் திறந்து வைக்க வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே வாக்குச்சாவடி மையங்களாக செயல்படும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் மற்றும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கலாகிறது. மேற்காண் பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு கண்காணிக்கப்படுவதால் தலைமையாசிரியர்கள் தவறாமல் பள்ளி திறக்க மீள அறிவுறுத்தப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். 214-A1-Election-pollingDownload polling-station-regDownload

2023 -2024ஆம் கல்வியாண்டிற்கான மாநில அளவிலான பாரதியார் தின/ குடியரசு தின ஜுடோ, வாள்சண்டை, சாலையோர மிதிவண்டி ஆகிய புதிய விளையாட்டு போட்டிகளில் – மாணவ மாணவியர்களை பங்கேற்க தகவல் தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
பெறுநர், சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் அரசு/ நிதியுதவி/ மெட்ரிக் பள்ளிகள் வேலூர் மாவட்டம். 2023 -2024ஆம் கல்வியாண்டிற்கான குடியரசுதின/பாரதியார்தின மாநில அளவிலான புதிய விளையாட்டு போட்டிகளான ஜுடோ, வாள்சண்டை, சாலையோர மிதிவண்டி ஆகிய போட்டிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் 25.01.2024 முதல் 28.01.2024 வரை நடைபெற உள்ளது. மேலும் அதன்பொருட்டு வேலூர் மாவட்டத்தின் சார்பாக மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவியர்களை உரிய பாதுகாப்புடன் அழைத்து சென்று போட்டியில் பங்கேற்க செய்ய உடற்கல்வி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தும்படி சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் போட்டியின் விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.   முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். 2775-b2-JUDOFencing-Road-cycling-Permbalur-Dist-gameDownload Permbalur-games-proceedingsDownload Permbalur-games-Sche

ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு 2019-ல் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டதால் பணிமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அவர்கள் ஏற்கெனவே பணிபுரிந்த இடத்திலேயே மீளவும் மாறுதல் வழங்கப்பட்ட விவரம் கோருதல் -தொடர்பாக

CIRCULARS
அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டத்தில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு 2019-ல் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டதால் பணிமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அவர்கள் ஏற்கெனவே பணிபுரிந்த இடத்திலேயே மீளவும் மாறுதல் வழங்கப்பட்ட விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து பள்ளித்தலைமையாசிரியர் கையொப்பத்துடன் நாளை பிற்பகல் 2.௦௦மணிக்குள் சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது. Jacto-jeo-Strick-teachers-schoolsDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு

திருக்குறள் மாணவர் மாநாடு 2024-வேலூர் மாவட்டம் –விருதுநகர்  மாவட்டத்தில் “தீராக்காதல் திருக்குறள் “என்ற திட்டத்தின் கீழ் திருக்குறள் மாநாடு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது-தமிழ்த் திறனறித் தேர்வு -2023 வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களின் இரு நாட்கள் தங்கி மாநாட்டில் பங்கேற்பது –சார்பு

CIRCULARS
அனைத்து அரசு /அரசு நிதியுதவி /மெட்ரிக் பள்ளித் தலைமையாசிரியர்கள் /முதல்வர்கள் கவனத்திற்கு திருக்குறள்-மாணவர்-மாநாடு-ceo-proceeding-1Download Thirukural-Manavar-ManaduDownload     //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர்,                வேலூர். பெறுநர் அனைத்து அரசு /அரசு நிதியுதவி /மெட்ரிக் பள்ளித் தலைமையாசிரியர்கள் /முதல்வர்கள், வேலூர்  மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம்-மார்ச்/ஏப்ரல் -2024 இடைநிலை மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வுகள் –பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரம்(EBS படிவம்) பணியாளர்களின் விவரங்கள் வெளியிடுதல் –தொடர்பாக

 அனைத்து அரசு /நகரவை /ஆதிதிராவிடர் நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு நடைபெறவிருக்கும் மார்ச் /ஏப்ரல் -2024 இடைநிலை மற்றும் மேல்நிலை பொதுத்தேர்வுகள் சார்பாக , பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக இணையதளம் மூலும் பெறப்பட்டது. பெறப்பட்ட விவரங்கள் தற்போது இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. படிவத்தினை சரிபார்த்து எவர் பெயரும் விடுபடாமல் அனைத்து பதிவுகளும் சரியாக உள்ளது எனவும் அல்லது திருத்தங்கள் இருப்பின் திருத்தங்கள் மேற்கொண்டு   தலைமையாசிரியர் கையொப்பத்துடன் 23.01.2024 அன்று மாலை 5.௦௦ மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆ4 பிரிவில்  ஒப்படைக்க  அனைத்து அரசு /நகரவை /ஆதிதிராவிடர் நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்க