திருக்குறள் மாணவர் மாநாடு 2024-வேலூர் மாவட்டம் –விருதுநகர்  மாவட்டத்தில் “தீராக்காதல் திருக்குறள் “என்ற திட்டத்தின் கீழ் திருக்குறள் மாநாடு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது-தமிழ்த் திறனறித் தேர்வு -2023 வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களின் இரு நாட்கள் தங்கி மாநாட்டில் பங்கேற்பது –சார்பு

அனைத்து அரசு /அரசு நிதியுதவி /மெட்ரிக் பள்ளித் தலைமையாசிரியர்கள் /முதல்வர்கள் கவனத்திற்கு

    //ஓம்.செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்,

               வேலூர்.

பெறுநர்

அனைத்து அரசு /அரசு நிதியுதவி /மெட்ரிக் பள்ளித் தலைமையாசிரியர்கள் /முதல்வர்கள், வேலூர்  மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.