பள்ளிக் கல்வி – “தீராக்காதல் திருக்குறள்” என்ற திட்டத்தின் கீழ் திருக்குறள் மாநாடு நடைபெறுதல் சார்பாக – மாவட்ட அளவில் சிறுகதை எழுதுதல் போட்டி மற்றும் குறளோவியம் – ஓவியம் வரைதல் போட்டி மாவட்ட அளவில் நடைபெறுதல் – மாணவர்களை போட்டியில் பங்கேற்க செய்தல் – தொடர்பாக

பெறுநர் –

தலைமையாசிரியர்,

அனைத்து அரசு /நிதியுதவி / தனியார்  உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.

நகல்-

  1. மாவட்டக் கல்வி அலுவலர்

(இடைநிலைக் கல்வி), வேலூர் மாவட்டம்.

தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது. )

  1. மாவட்டக் கல்வி அலுவலர்

(தனியார் பள்ளிகள்), வேலூர் மாவட்டம்.

தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப             தெரிவிக்கப்படுகிறது.)

  • தலைமையாசிரியர்,

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, வேலூர்

(போட்டிகள் நடைபெறுவதற்கு போதிய வசதி செய்து தருமாறு

கேட்டுக்கொள்ளப்படுகிறார். )

(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)