2021-2022ஆம் கல்வியாண்டில் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு காட்பாடி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக (SSA) கூட்ட அரங்கில் 24.01.2022 அன்று காலை நடைபெறும் என தெரிவித்தல்

அனைத்து அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

021-2022ஆம் கல்வியாண்டில் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு காட்பாடி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக (SSA) கூட்ட அரங்கில் 24.01.2022 அன்று காலை நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 24.01.2022 அன்று காலை 8.30 மணிக்கு காட்பாடி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக கூட்ட அரங்கில் ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்,