2019-2020ஆம் கல்வியாண்டில் அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களைபெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள அனுமதித்தமை – ஊதியம் பெற்று வழங்க ஆணை வழங்குதல்

அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2019-2020ஆம் கல்வியாண்டில் அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களைபெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள அனுமதித்தமை – ஊதியம் பெற்று வழங்க ஆணை வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு கருவூலத்தில் பட்டியல் சமர்ப்பித்து சம்பளம் பெற்ற வழங்க தெரிவித்தல் சார்பு.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DIRECTOR

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE JOINT DIRECTOR

CLICK HERE TO DOWNLOAD THE G.O.

CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.