Month: November 2018

அகத்தணிக்கை-கல்வி மாவட்ட அளவில் தணிக்கை தடைகளை நீக்கிட இணை அமர்வு கூட்டம் நடத்துதல்-அனைத்து வகைப்பள்ளிகள் இணையமர்வு கூட்டத்தில் தவறாது தணிக்கை தடைகளுக்கான தடைநீக்க பதில்கள் நேரில் எடுத்துவர தெரிவித்தல்

அகத்தணிக்கை-கல்வி மாவட்ட அளவில் தணிக்கை தடைகளை நீக்கிட இணை அமர்வு கூட்டம் நடத்துதல்-அனைத்து வகைப்பள்ளிகள் இணையமர்வு கூட்டத்தில் தவறாது தணிக்கை தடைகளுக்கான தடைநீக்க பதில்கள் நேரில் எடுத்துவர தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),   அகத்தணிக்கை-கல்வி மாவட்ட அளவில் தணிக்கை தடைகளை நீக்கிட இணை அமர்வு கூட்டம் நடத்துதல்-அனைத்து வகைப்பள்ளிகள் இணையமர்வு கூட்டத்தில் தவறாது தணிக்கை தடைகளுக்கான தடைநீக்க பதில்கள் நேரில் எடுத்துவர  கோருதல் சார்பான செயல்முறைகளை மற்றும் படிவங்களை பதிவிறக்கம் செய்து  சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) நடடிவக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM1 CLICK HERE TO DOWNLOAD THE FORM2 CLICK HERE TO DOWNLOAD THE FORM3 CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST1 CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST2 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
9 மற்றும் 10ம் வகுப்பு பயிலும் பழங்குடியின மாணவ / மாணவியர்களின் பெயர்பட்டியல் கோருதல் – சார்பு.

9 மற்றும் 10ம் வகுப்பு பயிலும் பழங்குடியின மாணவ / மாணவியர்களின் பெயர்பட்டியல் கோருதல் – சார்பு.

CIRCULARS
பெறுநர் அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER FORMAT
சிறப்புக்கட்டண இழப்பீட்டுத் தொகை – மாணவ / மாணவியர் விவரம் கோருதல் – சார்பு

சிறப்புக்கட்டண இழப்பீட்டுத் தொகை – மாணவ / மாணவியர் விவரம் கோருதல் – சார்பு

CIRCULARS
பெறுநர் அரசு / நகரவை மற்றும் அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER FORMAT
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு +1 செய்முறை ஏடு வழங்குதல் குறித்த அறிவுரை.

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு +1 செய்முறை ஏடு வழங்குதல் குறித்த அறிவுரை.

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, +1 செய்முறை ஏடு வழங்குதல் குறித்த அறிவுரை. +1 செய்முறை ஏடுகளை வினாத்தாள் பகிர்வு மையங்களிலிருந்து தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து செய்முறைப்பாடங்களுக்கும் தேவையான எண்ணிக்கையில் உடனடியாக பெற்று மாணவர்களுக்கு வழங்கிட அறிவுறுத்தப்படுகிறது. 20.11.2018க்குள் காட்பாடி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாலை 4.00 மணி முதல் 5.30 மணி வரை புத்தகத்துக்குரிய கட்டணத்தை கீழ்கண்ட வங்கிக்கணக்கில் செலுத்தி அதற்குரிய உண்மை செலுத்துச்சீட்டு (Original Counter file) சமர்ப்பித்து ரசீதை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. கூடுதல் புத்தகம் பெற்றிருப்பின் அவற்றை 16.11.2018க்குள் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவரங்களுக்கு - தலைமையாசிரியர், அ (ஆ)மேநிப, லத்தேரி                         கைபேசி - 9791969510, 9385202243       வங்கியின்
2018-19ம் நிதியாண்டு-மாவட்ட அளவிலான Band இசைக்குழு போட்டி (Band Competition) – நடத்துதல்

2018-19ம் நிதியாண்டு-மாவட்ட அளவிலான Band இசைக்குழு போட்டி (Band Competition) – நடத்துதல்

CIRCULARS
அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,   2018-19ம் நிதியாண்டு-மாவட்ட அளவிலான Band இசைக்குழு போட்டி (Band Competition) நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலை முதலாமாண்டு மார்ச் 2019 மாணவர்களின் பெயர் பட்டியல் திருத்தம் செய்வது சார்பாக

மேல்நிலை முதலாமாண்டு மார்ச் 2019 மாணவர்களின் பெயர் பட்டியல் திருத்தம் செய்வது சார்பாக

CIRCULARS
மேல்நிலை முதலாமாண்டு மார்ச் 2019 மாணவர்களின் பெயர் பட்டியல் திருத்தம் செய்வது சார்பாக மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை முதலாமாண்டு மார்ச் 2019ல் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கக ஆன் லைனில் 10-11-2018 காலை 10.00 மணி  முதல் 12-11-2018 காலை 10.00 மணி வரை  பெயர் பட்டியல் பிழைகளை திருத்தம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாய்பினை பயன்படுத்தி பெயர் பட்டியலில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய உரிய துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுவே இறுதி வாய்ப்பு என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் பள
சிறப்பாசிரியர் விவரங்கள் இதுநாள்வரை சமர்ப்பிக்காத பள்ளி தலையாசிரியர்கள் உடனடியாக இன்றே முதன்மைக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் – THIS IS MOST URGENT

சிறப்பாசிரியர் விவரங்கள் இதுநாள்வரை சமர்ப்பிக்காத பள்ளி தலையாசிரியர்கள் உடனடியாக இன்றே முதன்மைக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் – THIS IS MOST URGENT

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) முதன்மைக்கல்வி அலுவலகத்திலிருந்து  26.10.2018 அன்று கோரப்பட்ட சிறப்பாசிரியர் விவரங்கள் இதுநாள்வரை  சில பள்ளி தலைமையாசிரியர்கள் ஒப்படைக்காமல் இருப்பது வருந்தத்தக்கது. இதனால் பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு விவரங்கள் சமர்ப்பிக்க இயலாத நிலை உள்ளது. எனவே, இணைப்பில் உள்ள பள்ளி தலையாசிரியர்கள் உடனடியாக இன்றே மாலை 5.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலக ‘இ3’ பிரிவில்  சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் சார்ந்த தலைமையாசிரியரே முழு பொறுபேற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS CLICK HERE TO DOWNLOAD THE FORMAT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

2011-12ஆம் ஆண்டு முதல் 2016-17ம் கல்வி ஆண்டு வரை பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகள் எல்காட் நிறுவன இணைய தளத்தில் ERP Entry மேற்கொள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2011-12ஆம் ஆண்டு முதல் 2016-17ம் கல்வி ஆண்டு வரை பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகள் எல்காட் நிறுவன இணைய தளத்தில் ERP Entry மேற்கொள்ள பள்ளிகளுக்கு அறிவுரை சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்  
அரசு/ அரசு நிதியுதவி உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2017-18ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி அளித்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 11.11.2018 காலை 10.30 மணியளவில் வி.ஐ.டி. நிகர்நிலை பல்கலைகழக அரங்கத்தில் நடைபெறுதல்

அரசு/ அரசு நிதியுதவி உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2017-18ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி அளித்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 11.11.2018 காலை 10.30 மணியளவில் வி.ஐ.டி. நிகர்நிலை பல்கலைகழக அரங்கத்தில் நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து அரசு அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், அரசு/ அரசு நிதியுதவி உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில்  2017-18ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி அளித்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 11.11.2018 காலை 10.30 மணியளவில் வி.ஐ.டி. நிகர்நிலை பல்கலைகழகத்தில் உள்ள டாக்டர் எம்.சென்னாரெட்டி  அரங்கத்தில் நடைபெறவுள்ளது. அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE MEETING AGENDA முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்