2018-19ஆம் ஆண்டில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ/ மாணவியர்களுக்கு மாலைநேர சிறப்பு வகுப்பு நடத்தியமை பள்ளிகளுக்கு நிதிஒதுக்கீடு வழங்குதல்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),

2018-19ஆம் ஆண்டில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ/ மாணவியர்களுக்கு மாலைநேர சிறப்பு வகுப்பு நடத்தியமை பள்ளிகளுக்கு நிதிஒதுக்கீடு வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் உள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது).

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.