15 வயது முதல் 18 வயது வரை உள்ள 10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவ/மாணவியருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான – 03.01.2022, 04.01.2022, 05.01.2022 மற்றும் 06.01.2022, 07.01.2022 ஆகிய தேதிகளில் பள்ளிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் தடுப்பூசி 08.01.2022 (இன்று) தடுப்பூசி செலுத்திக்கொண்டவிவரம் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

15 வயது முதல் 18 வயது வரை உள்ள 10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவ/மாணவியருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான -03.01.2022, 04.01.2022, 05.01.2022, 06.01.2022,07.01.2022ஆகிய நாட்களில் பள்ளிகளில்நடைபெற்ற தடுப்பூசிமுகாம்களில் இன்னும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரம்மற்றும் 08.01.2022 (இன்று) நடைபெறும் முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரத்தினை இன்று மாலை 3.00 மணிக்கு முதன்மைக்கல்வி அலுவலக பணியாளர்கள் தொடர்பு கொள்ளும்போது தெரிவிக்கும் வகையில் தயார்நிலையில் வைக்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Nodal பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் Nodal Point-ற்கு உட்பட்ட பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாணவ/ மாணவியர் விவரங்களை சேகரித்து தயார் நிலையில் வைத்துக்கொண்டு முதன்மைக்கல்வி அலுவலகத்தில் இருந்துதொடர்பு கொள்ளும்போது தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மேற்படி விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை Click செய்து உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS OF VACCINATION ON 08.01.2022 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்