அரசு/நகராட்சி/அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் கணினி பயிற்றுநர் நிலை-II ஆக பணிபுரியும் ஆசிரியர்கள் விவரம் (படிவம்) உரிய படிவத்தில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க தெரிவித்தல்

அனைத்து அரசு/நகராட்சி/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

அரசு/ நகராட்சி/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் கணினி பயிற்றுநர் நிலை-II-ஆக  பணிபுரியும் ஆசிரியர்களின் விவரத்தினை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் எந்த வித கலமும் விடுபடாமல்  (Marutham Font -Excel Format) பூர்த்தி செய்து தனி நபர் மூலம் 08.01.2022 மாலை 3.00 மணிக்குள் இவ்வலுவலக ‘ஆ3’ பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறும் மேலும் பள்ளியில் கணினி பயிற்றுநர் நிலை-II பணியிடம் இல்லையெனில் உரிய படிவத்தில் இன்மை அறிக்கை கண்டிப்பாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அனைத்துவகை அரசு/ நகராட்சி/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

                                    மேலும், இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி (Excel Forms) செய்து ceovlr5@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

                        “இது மிக மிக அவசரம். காலதாமதத்தை தவிர்க்கப்பட வேண்டும்.”

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்