10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மற்றும் செய்முறைத் தேர்வுகள் தொடர்பாக தலைமைஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கான ஆயத்தக்கூட்டம் நடைபெறும் இடம் மாற்றம் – 07-04-2022 அன்று காலை 09.30 மணிக்கு வேலூர் சத்துவாச்சாரி, ஹோலிக்கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர் / அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மற்றும் செய்முறைத் தேர்வுகள் ஆயத்தக்கூட்டம் 07-04-2022 அன்று காலை 09.30 மணிக்கு வேலூர் லஷ்மிகார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது கூட்டம் நடைபெறம் இடம் மாற்றம் செய்யப்படுகிறது.

சத்துவாச்சாரி, ஹோலிக்கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 07-04-2022 அன்று காலை 09.30 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. அனைவரும் (காலை 08.45 மணி முதல் காலை 09.15 மணி வரை தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் வருகைப் பதிவு ) கூட்டம் நடைபெறும் அரங்கிற்குள் வருகை புரியுமாறும் அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

இணைப்பு