10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு கணிதப்பாட கற்றல் கையேடு புத்தகம் பெறப்படாத பள்ளிகள் உடன் பெற்றுக் கொள்ளுதல் சார்பு

அனைத்து அரசு , நிதியுதவி, நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு கணிதப்பாட கற்றல் கையேடு புத்தகங்கள் பெறப்படாத பள்ளிக் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேர்முக உதவியாளர் (இடைநிலை) அவர்களிடம் 29-01-2020 அன்று மாலை 04.00 மணிக்கு மேல் உரிய முகப்புக் கடிதத்துடன் வருகைபுரிந்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து அரசு , நிதியுதவி, நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்