01.09.2021 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9 முதல் 12ஆம் வகுப்பு வரை நடைபெறுதல் – கொரோனா தொற்று தென்படும்பட்சத்தில் உயர் அலுவலர்களுக்கு தெரிவித்தல் சார்பு.

அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலை / சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்கள்….

தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிற நிலையில், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணாக்கர்களுக்கு கொரோனா நோய்க்கான அறிகுறிகள் தென்படும்பட்சத்தில் உயர் அலுவலர்களுக்கு தெரிவித்தல் சார்பாக.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்