வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின்  அறிவுரையின்படி இன்று (12.12.2022) திங்கட்கிழமை மாலை   மழை பொழிவு கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளதால் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும்  இன்று    12.12.2022   பிற்பகல் 3.00 மணிவரை மட்டுமே பள்ளிகள்  இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்,

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  அனைத்து தனியார் பள்ளி முதல்வர்கள்

நகல்

 மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை/ தனியார் பள்ளிகள் / தொடக்கப் பள்ளிகள்) வேலூர் மாவட்டம்