இராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் கல்வி மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 05.11.2019 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறுதல்

அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்  (இராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மட்டும்)

இராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் கல்வி மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 05.11.2019 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து  கூட்டப்பொருளுடன் கலந்துகொள்ளும்படி  சார்ந்த அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் (இராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மட்டும்) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.