மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வு மார்ச் 2019- தனித்தேர்வர்கள்-தேர்வு மையங்கள் – செய்முறைத்தேர்வு மற்றும் கேட்டல் / பேசுதல் திறன் தேர்வு நடத்துதல் தொடர்பான அறிவுரைகள்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வு மார்ச் 2019- தனித்தேர்வர்கள்-தேர்வு மையங்கள் – செய்முறைத்தேர்வு மற்றும் கேட்டல் / பேசுதல் திறன் தேர்வு நடத்துதல் தொடர்பான அறிவுரைகள் சார்பான அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.