மேல்நிலைப்பொதுத்தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களுக்கு -மேல்நிலைப்பொதுத்தேர்வு மையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அறை கண்காணிப்பாளர்களுக்கான கூட்டம் இன்று (04.05.2022) பிற்பகல் 2.00 மணிக்கு தேர்வு மையத்தில் நடத்துமாறு தெரிவித்தல்

மேல்நிலைப்பொதுத்தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களுக்கு,

மேல்நிலைப்பொதுத்தேர்வு மையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அறை கண்காணிப்பாளர்களுக்கான கூட்டம் இன்று (04.05.2022) பிற்பகல் 2.00 மணிக்கு தேர்வு மையத்தில் நடத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.