பள்ளிக் கல்வி – தேசப்பிதா மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கும் வகையில் அவரது நினைவு நாளான 30.01.2024 அன்று தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம்  – அனைத்து பள்ளிகளிலும் உறுதிமொழி ஏற்க கோருதல்  – சார்பாக

//ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர்,

       வேலூர்.

பெறுநர் –

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்.

நகல்-

மாவட்டக் கல்வி அலுவலர்,

(இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி)

வேலூர் மாவட்டம்.

(தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது)

(இவ்வலுவலக இணையதளம் மூலமாக)

நகல் –

துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (தொழுநோய்)

வேலூர்  – 1.