பள்ளிக் கல்வி – தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் திருமதி. எம்.P.C.உஷாராணி என்பவரால் கோரப்பட்ட தகவல்கள் – தொடர்பாக

பொது தகவல் வழங்கும் அலுவலர் மற்றும்

நேர்முக உதவியாளர் (மேல்நிலைக் கல்வி)

முதன்மைக் கல்வி அலுவலகம்,வேலூர்.

பெறுநர்       

தலைமையாசிரியர்கள்,

அனைத்து அரசு உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள்

வேலூர் மாவட்டம்.