பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள்/ அமைச்சுப்பணியாளர்கள் அனைவரும் Covid-19 தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரம் கோருதல்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை தொடக்க நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை தொடக்க நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்துவகை ஆசிரியர்கள்/ அமைச்சுப்பணியாளர்கள்

அனைவரும் Covid-19 தடுப்பூசி செலுத்திக்கொண்ட  விவரத்தினை இணையதளத்தில் 29.03.2021 மாலை 3.00க்குள் உள்ளீடு  செய்யுமாறு அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மீள தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர்.