பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு செப்டம்பர் 2020 – மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம் உள்ள பதிவெண்கள் விவரம் சார்பான செய்திக்குறிப்பு

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

செப்டம்பர் 2020ல் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு  எழுதிய மாணவர்களில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம் உள்ள பதிவெண்கள் விவரம் சார்பான செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.

இச்செய்திக்குறிப்பினை தங்கள் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வண்ணம் பள்ளிகளின் தகவல் பலகை மூலம் தெரிவிக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

SSLC SEP 2020 Retotal

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.