POST CONTINUANCE -அரசாணை எண். 192 நாள் 03.12.2020- 680 தொழிற்கல்வி ஆசிரியர் நிலை-1 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது – தற்போது பணிபுரிந்துவரும் 115 தொழிற்கல்வி பயிற்றுநர் பணியிடங்களுக்கு 01.10.2020 முதல் 30.09.2021 வரை ஓராண்டிற்கு தற்காலிக தொடர் நீட்டிப்பு வழங்குதல்

அனைத்து அரசு/நகரவை  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

அரசாணை எண். 192 நாள் 03.12.2020- 680 தொழிற்கல்வி ஆசிரியர் நிலை-1 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது – தற்போது பணிபுரிந்துவரும் 115 தொழிற்கல்வி பயிற்றுநர் பணியிடங்களுக்கு 01.10.2020 முதல் 30.09.2021 வரை ஓராண்டிற்கு தற்காலிக தொடர் நீட்டிப்பு வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள அரசாணையினை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி  தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE G.O.192

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்