நீர்பாதுகாப்பு மற்றும் மழை நீர் சேகரிப்பு 15.07.2019 அன்று-பள்ளி மாணவர்கள் பங்களிப்பு-பொதுமக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தல்

அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

நீர்பாதுகாப்பு மற்றும் மழை நீர் சேகரிப்பு-பள்ளி மாணவர்கள் பங்களிப்பு-பொதுமக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளம்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்