நினைவூட்டு – நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண் விவரம் – 2019

/நினைவூட்டு/

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

தங்கள் பள்ளியில் நீட் தேர்வு 2019-ல் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் விவரத்தினை உள்ளீடு செய்யும்படி தெரிவித்திருந்தும் இன்னும் சில மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் உள்ளீடு செய்யாமல் உள்ளனர். எனவே உடனடியாக காலதாமதமின்றி  கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை click  செய்து இன்று (14.06.2019) மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE AND ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.