நிதியுதவி பள்ளிகள் -கலைத் திருவிழா ஒத்தி வைப்பு

30.11.2023 முதல் 02.12.2023 வரை நடைபெற இருந்த மாநில அளவிலான நிதியுதவி பள்ளிகள் -கலைத் திருவிழா போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்,

நிதியுதவி பெறும் நடுநிலை/ உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.