வேலூர் மாவட்டம் – அரசு /அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில்  தமிழ் மற்றும் வரலாறு  (Tamil & History) கற்பிக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு 01.12.2023 பணித்திறன் மேம்பாட்டு பயிற்சியில் கலந்துக் கொள்ள ஏதுவாக ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க தெரிவித்தல் – சார்பாக

அனைத்து அரசு /அரசு உதவி மேல்நிலைப்

பள்ளித் தலைமயாசிரியர்கள், வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு /அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தமிழ் மற்றும் வரலாறு (Tamil & History) கற்பிக்கும் அனைத்து முதுகலை ஆசிரியர்களுக்கும் 01.12.2023  அன்று பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி வேலூர், அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்துக் கொள்ள ஏதுவாக முதுகலை ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு சார்ந்த அரசு /அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர்

வேலூர்.