பள்ளிக் கல்வி – மகாகவி சுப்ரமணிய  பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய மொழிகள் உற்சவம் நடத்துதல் – வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்கள்,

அனைத்து வகை பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.

நகல்-

  1. சென்னை-6, பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு

தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

  • மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலைக்  கல்வி / தொடக்கக் கல்வி/தனியார் பள்ளிகள்)

வேலூர் மாவட்டம்.

(தங்கள் ஆளுகையின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு தெரிவித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.)

(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)