நாளை  (31.05.2023)  நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறுதல் தொடர்பாக.

அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

நாளை  (31.05.2023)  நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும். மேலும், நடந்து முடிந்த ஆசிரியர்கள் பொது மாறுதலில் மாறுதல் பெற்ற அனைத்து ஆசிரியர்களின் மாறுதல் ஆணைகள் நாளை (31.05.2023) வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்