மறு சுற்றறிக்கை – தேர்வின் அவசியம் கருதி, நாளை (28.02.2019) அறைகண்காணிப்பாளர்களுக்கான ஆயத்தகூட்டம் காலை 11.00 மணிக்கு அந்தந்த தேர்வு மையங்களில் முதன்மைக்கண்காணிப்பாளர்கள் நடத்துதல்

அனைத்து மேல்நிலைத்தேர்வுகள் முதன்மைக்கண்காணிப்பாளர்கள்/ தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

          நாளை (28.02.2019) அறைகண்காணிப்பாளர்களுக்கான ஆயத்தகூட்டம் அந்தந்த தேர்வு மையங்களில் நடத்தப்படவேண்டும் என முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

        அறை கண்காணிப்பாளர்களுக்கான ஆணை பெறப்பட்ட அனைத்து ஆசிரியர்களும் தங்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையத்திற்கு காலை 11.00 மணிக்கு கலந்துகொள்ளும் வகையில் சார்ந்த தலைமையாசிரியர்கள் விடுவித்தனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் தேர்வு பணியாற்றும் விவரங்களை பூர்த்தி செய்து சார்ந்த பணியாளரிடம் கையொப்பம் பெற்று 28.02.2019 அன்று பிற்பகல் 2.00 மணிக்குள் சார்ந்த  மாவட்டக்கல்வி அலுவலகத்தில் கட்டாயம் ஒப்படைக்கப்படவேண்டும். அறைகண்காணிப்பாளர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் சார்ந்த மைய முதன்மைக்கண்காணிப்பாளர் நாளைய தினமே வருகை சான்று அளிக்கப்பட வேண்டும்.

    CLICK HERE TO DOWNLOAD THE FORM

      

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.