கூடுதல் அறை கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டு தேர்வு மைய ஆயத்த கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டியவர்கள்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்,

 

கூடுதல் அறை கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டு தேர்வு மைய ஆயத்த கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டிய பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) மற்றும் அனைத்து ஏற்கனவே ஆணை பெறப்பட்ட ஆசிரியர்களையும் விடுவித்து தேர்வு மையங்களில் காலை 11.00 மணிக்கு நடைபெறும் ஆயத்தக்கூட்டத்தில் கலந்துகொள்ள அனுப்பிவைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE ADDITIONAL LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.