மிக மிக அவசரம் – கடைசி நினைவூட்டு – 2018-19 கல்வி ஆண்டில் சிறப்பு ஊக்கத்தொகை சார்பாக 12ம் வகுப்பு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் சமர்ப்பிக்காத பள்ளிகள் 28.02.2019 அன்று காலை 11.00 மணிக்குள் சமர்ப்பிக்க கோருதல்

சார்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

சிறப்பு ஊக்கத்தொகை – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை 25.02.2019 க்குள் சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டும்  இதுவரை சமர்ப்பிக்காத பள்ளி தலைமையாசிரியர்கள் இதையே கடைசி நினைவூட்டாக கருதி  உடனடியாக விவரங்களை 28.02.2019 அன்று காலை 11.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. தவறும் பட்சத்தில் இதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு சார்ந்த தலைமையாசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்