தொழிற்கல்வி ஆசிரியர்களாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள் மற்றும் பணிபுரிந்துவருபவர்கள் ஒரு/இருபகுதி நேரமாக பணிபுரிந்த காலத்தினை 50% சதவீதத்தினை ஒய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள கோரிதொடர்ந்த நீதிமன்ற வழக்குகள் குறித்த விவரம்கோருதல்

அனைத்து வகை அரசு/நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

தொழிற்கல்வி ஆசிரியர்களாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள் மற்றும் பணிபுரிந்துவருபவர்கள் ஒரு/இருபகுதி நேரமாக பணிபுரிந்த காலத்தினை 50% சதவீதத்தினை ஒய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள கோரிதொடர்ந்த நீதிமன்ற வழக்குகள் குறித்த விவரம்கோருதல் இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளைபின்பற்றி கொடுக்கப்பட்டுள்ள படிவங்களில் பூர்த்திசெய்து 08.05.2018 மாலை 4.00மணிக்குள் ஒப்படைக்கும்படி சார்ந்த  தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORMS

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.