தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005இன் படி திரு.S.அருண்குமார் என்பார் கோரிய தகவல்கள் – சார்ந்து

தலைமையாசிரியர்

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி வேலூர் மாவட்டம்

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பள்ளி சார்ந்து கோரப்பட்ட தகவல்களை மனுதாரருக்கு அனுப்பிட தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.