தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005 – திருவள்ளூர் மாவட்டம்,  புதுகும்மிடிப்பூண்டி, திரு.மு.சிவராமன் என்பார் கோரிய தகவல்கள் அனுப்ப தெரிவித்தல் – சார்பு

தகவல் அறியும் உரிமைச் சட்டம்–2005-ன் கீழ் தகவல் அளிக்க இணைப்பில் உள்ள மனுவில் கோரியுள்ள தகவல்களை வழங்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்

தலைமையாசிரியர்

அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி

வேலூர் மாவட்டம்.