தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 – நீலகிரி மாவட்டம், திரு.நா.சிவக்குமார் என்பார் கோரிய தகவல்கள் தெரிவித்தல் – சார்பு

தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005இன் கீழ் தகவல் அளிக்க இணைப்பில் உள்ள மனுவில் வ.எண். 3,4 இல் கோரியுள்ள தகவல்களை வழங்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்

பெறுநர்,

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.