ஜேக்டோ ஜியோ அமைப்பினால் 22.01.2019 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருதல் – மீள பணியில் சேருதல்

அனைத்து தொடக்க, நடுநிலை,  உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

 

ஜேக்டோ ஜியோ அமைப்பினால் 22.01.2019 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருதல் – மீள நாளை காலை 9.00 மணிக்குள் பணியில் சேருதல் சார்பான இணைப்பில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து தொடக்க, நடுநிலை,  உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும்  தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆசிரியர்கள்   பணியில் சேர உத்தரவிட்டுள்ள பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.