கலைப் பண்பாட்டுத் திருவிழா-KALA UTSAV- 2023-2024

அனைத்து அரசு/நிதியுதவி/தனியார் உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு…

பள்ளிக் கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களது படைப்பாற்றலை வளர்க்கவும் , நமது பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரிடம் உயிர்ப்புடன் வைத்திருக்கவும், கலைப் பண்பாட்டுத் திருவிழா போட்டிகள் 2023-2024 ஆம் கல்வியாண்டில் நடைபெற உள்ளது

பள்ளி அளவில் போட்டிகள் நடைபெறும் நாள்: 05.09.203 முதல் 08.09.2023 வரை

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர் .

பெறுநர்

அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் பள்ளிகள் )தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்டுகிறது.