எண்ணும் எழுத்தும் – இரண்டாம் கட்ட மாவட்ட அளவிலனா முதல்கட்ட பயிற்சியில் கலந்துக் கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்களுக்கான பயிற்சி வழங்குதல் – சார்பு.

சார்ந்த ஆசிரியர்கள்

எண்ணும் எழுத்தும் – இரண்டாம் கட்ட மாவட்ட அளவிலனா முதல்கட்ட பயிற்சியில் கலந்துக் கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்களுக்கான பயிற்சி வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் 26.07.2022, 27.07.2022 மற்றும் 28.07.2022 (3 நாட்கள்) நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் கலந்துக் கொள்ளும் ஆசிரியர்கள் எண்ணும் எழுத்தும் – ஆசிரியர்களுக்கான கையேடு கொண்டு வருதல் வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்