ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – எண்ணும் எழுத்தும் இரண்டாம் கட்ட மாவட்ட அளவிலான பயிற்சி – முதல் கட்ட பயிற்சியில் கலந்துகொள்ளாத மற்றும் அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பயிற்சி 26.07.2022, 27.07.2022 மற்றும் 28.07.2022 ஆகிய நாட்கள் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள்/ பயிற்றுநர்கள்,

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – எண்ணும் எழுத்தும் இரண்டாம் கட்ட மாவட்ட அளவிலான பயிற்சி – முதல் கட்ட பயிற்சியில் கலந்துகொள்ளாத மற்றும் அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பயிற்சி 26.07.2022, 27.07.2022 மற்றும் 28.07.2022 ஆகிய நாட்கள் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொண்டு ஆசிரியர் பயிற்றுநர்களை பயிற்சியில் கலந்துகொள்ளும்வகையில் விடுவித்தனுப்ப அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர் , வேலூர்