அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 01-08-2021 நிலவரப்படி முதுகலையாசிரியர்கள் நியமனம் – ஆசிரியரின்றி உபரி எனக் கண்டறியப்பட்ட முதுகலையாசிரியர் பணியிடங்களை பொதுத்தொகுப்பிற்கு ஈர்த்துக் கொள்ளப்பட்டு ஆணை வழங்குதல் – 08.09.2022 அன்று ‘அ4‘ பிரிவில் நேரில் ஒப்படைக்க தெரிவித்தல்

அனைத்து அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 01-08-2021 நிலவரப்படி முதுகலையாசிரியர்கள் நியமனம் – ஆசிரியரின்றி உபரி எனக் கண்டறியப்பட்ட முதுகலையாசிரியர் பணியிடங்களை பொதுத்தொகுப்பிற்கு ஈர்த்துக் கொள்ளப்பட்டு ஆணை வழங்குதல் – 08.09.2022 அன்று ‘அ4‘ பிரிவில் நேரில் ஒப்படைக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவம் பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி படிவத்தினை பூர்த்தி செய்து 08.09.2022 அன்று ‘அ4‘ பிரிவில் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Click here to open the Surplus post details

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.