அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 11.08.2022 வியாழக்கிழமை அன்று போதைப்பொருள் ஓழிப்பு சார்ந்த உறுதிமொழி எடுத்தல் (உறுதிமொழி மற்றும் வழிகாட்டுதல்கள்)

அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 11.08.2022 வியாழக்கிழமை அன்று போதைப்பொருள் ஓழிப்பு சார்ந்த உறுதிமொழி எடுத்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள உறுதிமொழி எடுத்தல், ஊர்வலம் மற்றும் மாணவர் காவலர் மன்றம் சார்பாக அறிவரைகளைபின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ Click செய்து உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விவரத்தை உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்