TRUST EXAMINATION -டிசம்பர் 2022 தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப்பகுதி திறனாய்வுத் தேர்வு –தேர்வு மையம் –விவரம்  மாணவர்களுக்கு தெரிவித்தல் –சார்பு

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத்தேர்வு(TRUST)10.12.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.  இத்துடன் இணைக்கப்பட்டுள்ள தேர்வுமையங்களின் பட்டியல் மற்றும் இணைப்பு பள்ளிகளின் விவரம் , தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களுக்கு தேர்வு மைய விவரத்தினை தெரிவித்திடுமாறு சார்ந்த உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.    

ஒம்.க.முனுசாமி

முதன்மைக்கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

தேர்வு மைய பள்ளித்தலைமை ஆசிரியர்கள்,வே.மா.

சார்ந்த உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,

வே.மா.

நகல்:

மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை )  தொடர் நடவடிக்கைக்காக.